ஞாயிறு, ஏப்ரல் 29, 2012

அப்பாஸ்பாய் தோப்பு


          இந்த வாரம் படித்த நாவல் அப்பாஸ்பாய் தோப்பு
எஸ்.அர்ஷியா எழுதிய மூன்றாவது நாவல், மதுரை வைகை தென்கரையின் ஒரு பகுதி அப்பாஸ்பாய் தோப்பு, இங்கு அடுத்த வேளை சாப்பாட்டுக்கு கஷ்டப்படாதவர்களும். அந்த வேளை உணவுக்காக கஷ்டப்படுவர்களும் கலந்து வாழ்ந்து வரும் நிலையில் மதுரை விரிவாக்கத்தால் வைகை கரையில் இருபுறமும் ரோடு போட அந்த பகுதியில் வாழ்ந்தவர்கள் புலம்பெயர்ந்து வேறு வேறு பகுதிக்கு சென்ற உண்மை கதை சிறப்பாக பதிவு செய்துள்ளார் மதுரை பேச்சதமிழை எழுத்தாக்கியுள்ளார்.

வெள்ளி, ஏப்ரல் 27, 2012

இன்று புதிதாய்,,,,,,,,,,,,

 
   வலை உலகில் புதிதாய்
   பதியனிட்டுள்ள
   என் படைப்புகளை  ஏற்று ஆதரவு  
   தருமாறும் கருத்து தெரிவிக்குமாறும்
  கேட்டுக்கொள்கிறேன் அன்புடன்/