tag:blogger.com,1999:blog-4449033513121859902.post8525722222873619654..comments2023-10-01T19:39:03.891+05:30Comments on நெடுஞ்சாலை: பசுமைநடை பேரையூர்வேல்முருகன்http://www.blogger.com/profile/01383337034013992172noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4449033513121859902.post-15616570832442766772014-09-15T19:44:09.864+05:302014-09-15T19:44:09.864+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.வேல்முருகன்https://www.blogger.com/profile/01383337034013992172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4449033513121859902.post-77252361011901501722014-09-15T19:24:40.277+05:302014-09-15T19:24:40.277+05:30வணக்கம் சார்,தங்களுக்கு ஒரு விருது வழங்கப்பட்டிருக...வணக்கம் சார்,தங்களுக்கு ஒரு விருது வழங்கப்பட்டிருக்கிறது,<br />விபரம்.www.vimalann.blogspot.comvimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4449033513121859902.post-88403493513413059392014-07-24T17:52:31.480+05:302014-07-24T17:52:31.480+05:30"எம்மதமும் சம்மதம்., எம்மதமும் என்மதம்"
..."எம்மதமும் சம்மதம்., எம்மதமும் என்மதம்"<br /><br />ஜெய் விக்ணேஷ்...<br /><br />மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி ஆன்மீகம் என்ற பெயரில் மக்களை முட்டாள்களாக்கும் செயலிலுருந்து அவர்களை விடுவித்து நல்வழிப்படுத்த ஒரு சிறு முயற்சி...<br /><br />கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு யார் வேண்டுமானாலும் பதில் கூறலாம்.<br /><br />குறிப்பாக மதத்தலைவர்களிடமிருந்தும்... மதகுருமார்களிடமிருந்தும் பதில்கள் வரவேற்கப்படுகின்றன...<br /><br />தெரி[ளி]ந்தவர்கள் பதில் கூறலாம்... <br />தெரி[ளி]யாதவர்களுக்கு தெளி[ரி]வுபடுத்தப்படும்...<br /><br />ஓம்கார்... <br />நல்லதே நடக்கட்டும்...<br />ஆனந்தமாய் இரு...<br /><br />1] மதம் என்றால் என்ன?<br />அவை எத்தனை?<br />அவை யாவை?<br />அதன் பொருள் என்ன?<br /><br />2] ஆன்மீகம் என்றால் என்ன?<br /><br />3] தியானம் என்றால் என்ன? <br />அதற்கு விளக்கம் தேவை...!<br />4) தேவன்<br />ஆண்டவன்<br />இறைவன்<br />கடவுள்<br />நாசி<br /><br />இவை யாவை? விளக்கவும்...<br /><br /><br />Contact: www.facebook.com/laalbabaji<br />laalbabaji@gmail.com<br />Shri GG Laal Sidh Babajihttps://www.blogger.com/profile/06961318622413709153noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4449033513121859902.post-6558884418033370762014-07-03T06:44:23.762+05:302014-07-03T06:44:23.762+05:30உங்கள் பதிவு இப்போது தான் படிக்கிறேன். எளிய தமிழி...உங்கள் பதிவு இப்போது தான் படிக்கிறேன். எளிய தமிழில், இனிய தமிழில் எழுதப்பட்டிருக்கிறது. டி.கல்லுப்பட்டியில் உள்ள மேற்கு பார்த்த சிவன் கோவில் பார்த்திருக்கிறேன். பேரையூர் மலையில் நீர் ஆதாரம் இருப்பதாக செய்தித் தாள்களில் படித்திருக்கிறேன். உங்களது பதிவில் அற்புதமான படங்களுடன், செய்திகளுடன் கொடுத்திருக்கிறீர்கள்.<br />லையின் உச்சி ஒரு சிறு மைதானம் போல் பரந்து காணப்பட்டது, அதில் இயற்கையாகவே மூன்று தடாகம் அமைந்து தண்ணீர் இருந்தது. அல்லி மலர் மலர்ந்து பார்ப்பவர்களை பரவசப்படுத்தியது.<br /><br /> அதில் ஒரு தடாகம் சற்றே பெரிதாக இருந்ததில் படிகள் அமைத்து, மழைகாலங்களில் தண்ணீர் நிறைந்து காணப்படும்போது குளிக்க வசதி ஏற்படுத்தி இருந்தனர், <br />இந்த அருமையான பதிவை எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி & வாழ்த்துகள் திரு <br />Vel Murugan Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4449033513121859902.post-68909088866916750152014-07-03T05:58:29.159+05:302014-07-03T05:58:29.159+05:30அருமையான பதிவு.
Hubertt.அருமையான பதிவு.<br />Hubertt.huberttnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4449033513121859902.post-88013011944128107772014-07-02T22:38:10.288+05:302014-07-02T22:38:10.288+05:30கட்டுரையும் படங்களும் மனதை கொள்ளை கொண்டன. இந்த நடை...கட்டுரையும் படங்களும் மனதை கொள்ளை கொண்டன. இந்த நடையில் கலந்துகொள்ள இயலாத மனக்குறையை உங்கள் புகைப்படங்கள் பூரண நிறைவு செய்தன. வாழ்த்துக்கள்.இளஞ்செழியன்https://www.blogger.com/profile/12182686591169744013noreply@blogger.com