tag:blogger.com,1999:blog-4449033513121859902.post6594227890897680557..comments2023-10-01T19:39:03.891+05:30Comments on நெடுஞ்சாலை: கல்லூற்று ஊரணி வேல்முருகன்http://www.blogger.com/profile/01383337034013992172noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4449033513121859902.post-76701187584342019162013-03-10T18:28:14.543+05:302013-03-10T18:28:14.543+05:30நன்றி, சித்திரவீதிக்காரருக்கு வணக்கம், அடுத்த முறை...நன்றி, சித்திரவீதிக்காரருக்கு வணக்கம், அடுத்த முறை சென்றுவாருங்கள் மறக்கமுடியாத இடம்.வேல்முருகன்https://www.blogger.com/profile/01383337034013992172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4449033513121859902.post-55537688967644917572013-03-10T09:36:58.943+05:302013-03-10T09:36:58.943+05:30மதுரையை இன்னும் நான் பெரியதொரு கிராமமாகத்தான் பார்...மதுரையை இன்னும் நான் பெரியதொரு கிராமமாகத்தான் பார்க்கிறேன். என்ன பெரியபெரியக் கட்டிடங்கள் நிறைந்த கிராமம். அவ்வளவுதான்.// அர்ஷியா அவர்கள் சொல்லும் வரிகள் மிகவும் உண்மை.<br />நானும் இந்தப் பக்கம் போயிருக்கிறேன். இந்த ஊரணியைப் பார்த்ததில்லை. அடுத்தமுறை செல்ல வேண்டும். நானும் நண்பரும் பாலமேடு, சாத்தியார் அணை, பாலமேடு வழி நத்தம் செல்லும் பாதை என சுற்றுவோம். நல்ல பதிவு. நன்றி.<br />சித்திரவீதிக்காரன்https://www.blogger.com/profile/10941983060645900301noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4449033513121859902.post-15913898603214311662013-03-05T20:48:29.665+05:302013-03-05T20:48:29.665+05:30அர்ஷியா அவர்களுக்கு வணக்கம், அடுத்த சந்திப்பில் கண...அர்ஷியா அவர்களுக்கு வணக்கம், அடுத்த சந்திப்பில் கண்டிப்பாக போவோம் சார்.வேல்முருகன்https://www.blogger.com/profile/01383337034013992172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4449033513121859902.post-21132166704779312402013-03-05T14:30:23.300+05:302013-03-05T14:30:23.300+05:30ஆறுமாத்திற்கு ஒரு முறையாவது அந்த ஊரணியைப் பார்க்கப...ஆறுமாத்திற்கு ஒரு முறையாவது அந்த ஊரணியைப் பார்க்கப் போய்விடுவேன். இந்தமுறை பயணம் வேல்முருகனுடன் அமைந்துவிட்டது. மதுரையை இன்னும் நான் பெரியதொரு கிராமமாகத்தான் பார்க்கிறேன். என்ன பெரியபெரியக் கட்டிடங்கள் நிறைந்த கிராமம். அவ்வளவுதான். <br /><br />கல்லூரணியிலிருந்து இன்னும் கொஞ்சந்தூரம் போயிருந்தால் அருமையான மலை ஏரி ஒன்றைக் கண்டுகளித்திருக்கலாம். வெளியாட்களின் காலடித்தடம் பதியாத ஏரி. நேரம் கிடைக்கும்போது பார்த்துக்கொள்ளலாம்.s.arshiyahttps://www.blogger.com/profile/14435062499207212715noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4449033513121859902.post-77313325717530726832013-03-04T06:44:59.515+05:302013-03-04T06:44:59.515+05:30Nanri vimalan sirNanri vimalan sirவேல்முருகன்https://www.blogger.com/profile/01383337034013992172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4449033513121859902.post-79244563241827214142013-03-03T23:58:22.968+05:302013-03-03T23:58:22.968+05:30நல்ல பகிர்வு.வாழ்த்துக்கள்.நல்ல பகிர்வு.வாழ்த்துக்கள்.vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.com