செவ்வாய், அக்டோபர் 04, 2016

சதுரகிரிபயணம்

சுந்தரமகாலிங்கம்
செப்டம்பர் 29 ம்தேதி சதுரகிரி பயணம். மலையில் பாதைகள் சரி செய்து பக்தர்கள் சிரமம்மின்றி மலை ஏற பாதைகள் சீர்படுத்தி வருகின்றனர். மலை ஏறுவதை விட. இறங்கும் போதுதான் கால்வலியும் பாதையில் வழுக்கி விழும் அபாயமும் இருக்கிறது...

1 கருத்து:

  1. தொடர்ந்து சதுரகிரி சென்று வருகிறீர்கள் போல, 2013 லிருத்து உங்கள் எழுத்தை பின்தொடர்கிறேன். நல்ல பதிவுகள் மற்றும் புகைப்படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு